முகப்பு » ஆன்மிகம் » சோழ மண்டலத்

சோழ மண்டலத் திருக்கோயில்களும் திருப்பணிகளும்

விலைரூ.150

ஆசிரியர் : புலவர் ஆதி. நெடுஞ்செழியன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சோழர் கால சமய நிலையை சிறப்பாக கூறும் நுால்.

சோழர் கால தெய்வ திருப்பணிகள், ஆபரணங்கள், பொன் வேய்தல், சைவ மற்றும் வைணவ கோவில்கள் அமைந்துள்ள இடங்களை சொல்கிறது. கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த சோழர்கள் பற்றி விபரங்களை தருகிறது. புலவர்கள், பாடியுள்ளதையும் காட்டுகிறது.

திருவண்ணாமலை கோவிலுக்கு பொன்வேய்ந்தவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் என்ற கல்வெட்டு செய்தியை விவாதிக்கிறது. கோவில்கள் கட்டியதும், நிலம், ஆடு, மாடு, அணிகலன் வாரி வழங்கியதை கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களுடன் பகிர்கிறது. சோழர் சிவ பக்தியையும், கோவில் திருப்பணிகளையும் தொகுத்து கூறும் நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us