முகப்பு » கதைகள் » சூறாவளி

சூறாவளி

விலைரூ.100

ஆசிரியர் : ஜனனி ரமேஷ்

வெளியீடு: சுட்டி மீடியா

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
 ஷேக்ஸ்பியரின் கடைசி நாடகம் தமிழில் சுவைபட மொழிபெயர்க்கப்பட்டுள்ள நுால்.

மாய உயிரினங்கள், மந்திரம், தந்திரம், சூழ்ச்சி, அரசு கவிழ்ப்பு, காதல் என பல வகையாக பின்னப்பட்டு சுவாரசியம் தருகிறது. முழு பக்க கோட்டு ஓவியங்கள் அத்தியாயத்திற்கு ஒன்றாக அலங்கரிக்கின்றன. அந்த கால ஷேக்ஸ்பியரின் வாசகங்கள் இப்போதும் பொருந்துவது தான் ஆச்சரியம் தருகிறது.

ஒரு காதல் வசனத்தில், ‘இறந்து விடு என்று சொல்லுங்கள்; சந்தோஷமாக சாகிறேன். மறந்துவிடு என்று மட்டும் சொல்லாதீர்...’ என உணர்வு ததும்புகிறது. மதுபானத்தை விட கொடிய போதை தருவது பணம், பதவி, புகழ் என்கிறது. உயிரோட்டமுள்ள வசனங்கள் நிறைய உள்ளன. பழமை வாழ்க்கை முறையை அறிய உதவும் நுால்.

-– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us