இந்தியக் குரங்கினங்கள்

விலைரூ.135

ஆசிரியர் : முனைவர் வானதி பைசல்

வெளியீடு: காக்கைக்கூடு

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்திய நிலப்பரப்பில் வாழும் குரங்கினங்கள் பற்றி சுவாரசியமான தகவல்கள் உடைய நுால்.

இலையை உண்பது ஆதி குரங்கு, இலையை உண்ணாதது மனித குரங்கு என வகைப் படுத்தி, அறிவியல் ரீதியாக தகவல்கள் திரட்டி தரப்பட்டுள்ளன. இந்திய காடுகளுக்கும், குரங்கு இனங்களுக்கும் உள்ள உறவை தெளிவுபடுத்துகிறது.

கண்ணை கவரும் தங்க நிற குரங்கு, கண்ணாடி அணிந்தது போல் காட்சி தருவது, உணவு உண்டதும் பற்களை சுத்தம் செய்யும் இனம் என தகவல்கள் ஆச்சரியப்படுத்துகின்றன.

கரடிக்கு பழம் பறித்து கொடுக்கும் குரங்கு இனம், பன்றி போல் வால், நண்டை விரும்பி உண்ணும் வகை, பருவ மழையை கணித்து குட்டி ஈனும் இனம் என சுவாரசியம் தரும் தகவல்களுடன் உள்ளது. இந்திய குரங்கினம் பற்றிய தெளிவுபடுத்தும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us