முகப்பு » கதைகள் » வீட்டுக்குள்

வீட்டுக்குள் வராதீங்க...!

விலைரூ.180

ஆசிரியர் : இரா.ரெங்கசாமி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
 வாழ்வில் சந்தித்த சம்பவங்களை முன்வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதாபாத்திரங்கள் உயிர்ப்புடன் நடமாடுவது போல் உள்ளன.

சொந்தத்தில் திருமணத்தை தவிர்க்க நடக்கும் முயற்சி யாக ஒரு கதை உள்ளது. உறவில் பெண்ணெடுத் தால் ஊனமாக பிள்ளை பிறக்கும் என்ற கருத்தை மையப்படுத்தியுள்ளது. அம்மா ஆசையை நிறைவேற்ற மனைவியுடன் நாடகமாடுகிறான் மகன். இது மாதிரி நடக்குமா என்பது கேள்வியாகிறது. நடந்து இருப்பதால் தான் கதையே உருவாகியுள்ளது.

பொருள் மீது அக்கறையும், கவனமும் அவசியம் என்ற போதனையின் உண்மையை சொல்கிறது ஒரு கதை. பிள்ளைகளுக்கு கலைகள் மீது சுயமாக ஆர்வம் வர வேண்டும்; பெற்றோர் திணிக்கக் கூடாது போன்ற கருத்துள்ள கதைகளின் தொகுப்பு நுால்.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us