முகப்பு » கட்டுரைகள் » மீனவர் பிரச்சனைகளை

மீனவர் பிரச்சனைகளை தீர்ப்போம்! மீன்வளத்தைப் பெருக்குவோம்!

விலைரூ.200

ஆசிரியர் : எஸ்.சக்தி கதிரேசன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழக மீனவர்களின் பிரச்னை பற்றி அலசும் நுால். கடலில் மீன்பிடி தொழிலும் விவசாயம் போன்றதே என கூறுகிறது.

சட்டங்களுக்கு உட்பட்டு தொழிலை செய்ய எடுத்துரைக்கிறது. நவீன பாதுகாப்பு முறைகளை பின்பற்ற அறிவுரைக்கிறது. சர்வதேச எல்லை தாண்டும் போது தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையை அலசுகிறது.

மீன்வளத்தைப் பெருக்குவதற்கான கல்வி, ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது. மீன், மீனவர், கடல், நன்னீர் குளத்தில் தொழில் செய்யும் போது ஏற்படும் பிரச்னைகளை ஆராய்கிறது. இயற்கை இடர்ப்பாடுகளை தெளிவுபடுத்துகிறது. மீன்பிடி தொழில் தொடர்பான நுால்.

-– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us