வாழ்விற்கு வழிகாட்டும் வள்ளலாரின் வரலாறு

விலைரூ.140

ஆசிரியர் : பழனி மகிழ்நன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அருட்பிரகாச வள்ளலாரின் வரலாறு, சேவை, சீர்திருத்தங்கள் பற்றிய நுால். உலக அமைதிக்கும், ஒற்றுமைக்கும் வழிகாட்டுவதை எடுத்து கூறுகிறது.

வள்ளலார் தோற்றம், ஜாதி, மத மறுப்பு, கடவுள் கொள்கை, தமிழ்த்தொண்டு என, 15 தலைப்புகளில் உள்ளது. தந்தையை இழந்து, பொன்னேரியில் பாட்டி வீட்டில் தங்கியது, தாயை இழந்து அண்ணி அன்பில் வளர்ந்த தகவல்கள் உள்ளன.

கல்வி கற்ற அறையில் கண்ணாடியில் கந்தன் காட்சி தந்ததை குறிப்பிடுகிறது. ஒளி வழிபாடு, முதல் சொற்பொழிவு மற்றும் சேவையை துவங்கியது பற்றிய செய்திகள் உள்ளன. வள்ளலாரின் அருள்வாழ்வு காட்டும் வழியை கூறும் நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us