முகப்பு » கேள்வி - பதில் » மதங்களை மறப்போம்!

மதங்களை மறப்போம்! மனிதனை நேசிப்போம்!

விலைரூ.130

ஆசிரியர் : எம்.ஜி.ஆரோக்கியராஜன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கேள்வி - பதில்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஒரு மனிதன் எப்படி வழிபட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் புத்தகம்.

நீரை விட்டு தரைக்கு வந்தால் மீன் இறந்து விடும். மனிதன் நீருக்குள் மூழ்கினால் இறந்து விடுவான். தவளை நீரிலும், நிலத்திலும் வாழும். இயற்கையின் படைப்பு விசித்திரங்கள் உடையது. யூத மதம் தன்னை காப்பாற்றிக்கொள்ள இயேசுவை தண்டித்ததாக கூறுகிறது.

கடவுளை பற்றி தெரியாதோர், மத விருத்தியில் கவனம் செலுத்துவதாக கூறுகிறது. பகவத் கீதை, பைபிள், குரான், புத்தர், பரமஹம்ச யோகானந்தர் கருத்துகள் மனதில் பதியும் வண்ணம் எடுத்து சொல்லப்பட்டுள்ளன. ஆன்மிக செய்திகள் அலசப்பட்டுள்ளன. மதத்தை தவிர்த்து மனிதர்களை நேசிக்க கற்பிக்கும் நுால்.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us