முகப்பு » கேள்வி - பதில் » கிராம ஊராட்சிகளில்

கிராம ஊராட்சிகளில் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் கேள்விகள் கேட்பது எப்படி?

விலைரூ.180

ஆசிரியர் : ஏ.ஜெகனாதன்

வெளியீடு: ராஜாத்தி பதிப்பகம்

பகுதி: கேள்வி - பதில்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்து அலசும் நுால்.

ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பொறுப்பு, பணிகளை தெளிவாக்குகிறது. கிராமசபை கூட்ட நடைமுறை, கலந்து கொள்ள வேண்டிய துறைகள் குறித்தும் விவரிக்கிறது.

ஊராட்சியில் வருவாய்க்காக விதிக்கப்படும் வரிகள், பராமரிக்கும் பதிவேடுகளை குறிப்பிட்டு உள்ளது.

ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசு திட்டங்கள் பற்றியும் தரப்பட்டுள்ளது. இவை குறித்து தகவல் ஆணையத்தில் தகவல்களை பெறுவதற்கு வழிமுறையையும் கூறும் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us