முகப்பு » வாழ்க்கை வரலாறு » பாண்டிய வழுதி

பாண்டிய வழுதி

விலைரூ.170

ஆசிரியர் : கே.கனகபுஷ்பம்

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கடல் சீற்றத்தால் கபாடபுரம் அழிந்ததை மையமாக கொண்டு படைக்கப்பட்ட நாவல். சங்க கால வாழ்வு, பண்பாடு, திருமண முறை, சிலம்பு கழி நோன்பு, வணிக முறைகள் கற்பனை கலந்த சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன.

நாகர் இன மக்களின் நாகரிகத்தையும், மணலுார் பெற்றிருந்த முக்கியத்துவத்தையும் அறிய முடிகிறது. அகத்துறை காதலும், போர்க்கள காட்சியில் வீரவாள் மீட்பில் புறத்துறை செய்திகளும் பழந்தமிழர் வாழ்வை நினைவூட்டுகின்றன. பாண்டியரின் வரலாற்றையும், புகழையும் நயமாக கூறும் நுால்.

முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us