முகப்பு » வாழ்க்கை வரலாறு » பகவான் ரமணரின்

பகவான் ரமணரின் சுவையான வரலாறு

விலைரூ.160

ஆசிரியர் : ஆ.சிதம்பர குற்றாலம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பகவான் ரமணர் வாழ்க்கை வரலாற்று நுால்.

ரமணருக்கு குருவோ, வழிகாட்டியோ யாருமில்லை; சிறு வயதிலே மரண பயத்தை உணர்ந்து பயணித்ததை எடுத்துரைக்கிறது. உடல், மனம் கடந்து ஆன்மா என்ற வேறுபட்ட ஞானத்தை பெற்றதை குறிப் பிடுகிறது. பொருளாசை துறந்து திருவண்ணாமலையில் ஆன்மிகத்தில் உயர்ந்ததை குறிப்பிடுகிறது.

உயிரினங்கள் மீதான கருணையால் குரங்கு, மயில் போன்ற விலங்கு, பறவை, செடி, கொடிகளுடன் பழகிய அனுபவத்தை விவரிக்கிறது. பகவான் ரமணர் ஆத்ம ஞானம் பெற்ற வரலாற்றை எடுத்துரைக்கும் நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us