முகப்பு » இசை » கம்பனும்

கம்பனும் ஷேக்ஸ்பியரும்

விலைரூ.200

ஆசிரியர் : டாக்டர். எஸ். ராமகிருஷ்ணன்

வெளியீடு: மீனாட்சி புத்தக நிலையம்

பகுதி: இசை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஒப்புமை நோக்கில் கம்பன் கருத்துகளை எடுத்துரைக்கும் நுால்.

கம்பனின் காப்பிய பாத்திரப் படைப்புகளை ஷேக்ஸ்பியரின் நாடக இலக்கியங்களின் பாத்திரப் படைப்புகளுடன் சீர்துாக்கிப் பார்க்கிறது. நீலமாலை என்ற இளம்பெண் பாத்திரம், ராமன் முறித்த வில்லை பற்றி சீதையிடம் சொல்வதாக மிகவும் நுட்பமாக உயிரூட்டி படைத்துள்ளதை ஆராய்ந்து கூறுகிறது.

அதுபோல, ஷேக்ஸ்பியர் நாடகத்தில் ஆதாம் என்ற கிழவன் பாத்திரம் மனதில் பதிகிறது. இருவருமே பொருளுக்காக அன்றி கடமையாற்றியதால் காலத்தால் நிலைத்துள்ளதை எடுத்துரைக்கிறது.

அந்த காலத்திலே தசை நசிவு தலைவிரித்து ஆடியது என்கிறது. காமத்திற்கு காலம் இல்லை என தெளிவாக்கும் நுால்.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us