திருமூலர்

விலைரூ.100

ஆசிரியர் : அரங்க. இராமலிங்கம்

வெளியீடு: சாகித்திய அகாடமி

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஞானத்தின் ஒளியாக விளங்கும் திருமந்திரத்தை படைத்த திருமூலரின் வாழ்க்கையை விரிவாக தரும் நுால். அவரது, உபசேதங்கள் குறித்த விபரங்களும் தரப்பட்டுள்ளன. பக்திக்கு இடையே பாலமாக விளங்குவதை தெளிவாக தருகிறது.

முதல் பகுதி திருமூலரின் வாழ்க்கை வரலாற்றை சுவாரசியம் குன்றாது விவரிக்கிறது. அடுத்து அவரது படைப்பான திருமந்திரத்தின் அமைப்பை அறிமுகம் செய்கிறது. உபசேதங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது.

தொடர்ந்து சிவநெறி, யோக நெறி பற்றிய விளக்கம் தந்து புரிதலை ஏற்படுத்துகிறது. உடலே கோவில், அதற்குள் இறைவன் உறைந்திருக்கிறான் என தத்துவத்தை எளிமையாக புரிய வைக்கிறது. தொண்டு மனப்பான்மையை வலியுறுத்தி வாழ்வின் பல்வேறு நிலைகளை புரிய வைக்கும் அற்புத நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us