முகப்பு » வரலாறு » ஈழ மன்னர்

ஈழ மன்னர் குளக்கோட்டனின் சமய, சமுதாயப் பணிகள்

விலைரூ.50

ஆசிரியர் : க.தங்கேஸ்வரி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இலங்கையில் குளக்கோட்டன் ஆட்சி காலத்தை தக்க சான்றுகளுடன் ஆய்வுபூர்வமாக அலசும் நுால்.

குளக்கோட்டன் ஆட்சி பற்றி மகா வம்சம் என்ற நுால் சொல்கிறது. திருகோணமலையில் கோவில் பணிகளை குறிப்பிடுகிறது. இதற்கு இந்திய பணியாளரை அழைத்து வந்தது, நிவந்தம் அளித்தது, குளம் வெட்டியது போன்ற தகவல்கள் வியப்பூட்டுகின்றன.

திருகோணமலையில் கோணேசர் கோவில் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் திருகோண மலையை பாடியுள்ளதையும், கடல் கோளால் இலங்கை பாதிக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. இலங்கை மன்னர் குளக்கோட்டனின் சமய சமூகப் பணிகளை ஆய்வு செய்து தகவல் தரும் நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us