முகப்பு » வாழ்க்கை வரலாறு » பிசிராந்தையாரும்

பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழரும்

விலைரூ.100

ஆசிரியர் : கவிஞர். சி.விநாயகமூர்த்தி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நேரில் சந்திக்காமலே, உள்ளன்பு கொண்டு உன்னத காவியத்தில் இடம் பெற்ற மன்னன், புலவனை நாயகர்களாக உடைய நுால்.

பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையார்; சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன். மன்னனின் வீரம், தீரத்தை கேள்விப்பட்டு அவனை பார்க்காமலேயே பேரன்பும் பெருமதிப்பும் கொள்கிறார் புலவர்.

மகனுக்கு அரியணையை விட்டுத் தர மறுக்கிறான் மன்னன். தந்தைக்கும், பிள்ளைக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. வேதனை கொண்ட மன்னன் உயிர் துறக்க தீர்மானிக்கிறான். அவனுடன் புலவரும் உயிர் துறக்க வருகிறார். நட்பின் பெருமையை நானிலம் அறியச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கவிஞர்களுக்கு களிப்பு தரும் காவியம்.

– டாக்டர் கார்முகிலோன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us